- கிளவுடாடு
- கர்நாடக
- துணை முதல்வர்
- பன்னீர்செல்வம்
- சென்னை
- முகம்மது அணை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கிளௌடாடு அணை
சென்னை: மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாட்டுக்கு புரிய வைக்க முயற்சிப்பதாக கூறும் கர்நாடக துணை முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேகதாது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடக துணை முதல்வர் பேசி வருவது கண்டனத்துக்குரியது என்று அவர் தெரிவித்தார்.
The post மேகதாது அணை திட்டம்: கர்நாடக துணை முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் appeared first on Dinakaran.