×

மருத்துவ மாணவர்களுக்கான உதவித் தொகையை 6 வாரங்களில் வழங்க மருத்துவக் கல்லூரிகளுக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: மருத்துவ மேற்படிப்பின் போது மாணவர்கள் ஆற்றிய பணிக்கான உதவித் தொகை வழங்குவதை மறுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கான உதவித் தொகையை 6 வாரங்களில் வழங்க மருத்துவக் கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள இரு மருத்துவக் கல்லூரிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

The post மருத்துவ மாணவர்களுக்கான உதவித் தொகையை 6 வாரங்களில் வழங்க மருத்துவக் கல்லூரிகளுக்கு ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Madras High Court ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியைச் சேர்ந்த ஆயுள் தண்டனை...