×

மெடிக்கல்களில் சிசிடிவி பொருத்துவது கட்டாயம்: மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு


மதுரை: மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். மதுரையில் உள்ள அனைத்து மெடிக்கல் ஷாப்களிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் போதை மாத்திரை விற்பனை புகார் எதிரொலியாக மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post மெடிக்கல்களில் சிசிடிவி பொருத்துவது கட்டாயம்: மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai District Collector ,Madurai ,Dinakaran ,
× RELATED தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி,...