×

மதுரையில் மின்கம்பம் விழுந்து மாணவரின் கால் துண்டான விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு!

மதுரை: மதுரை மாவட்டத்தில் மின்கம்பம் விழுந்து மாணவரின் கால் துண்டான விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மின்வாரிய ஊழியர்கள் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிந்து எஸ்.எஸ்.காலனி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கோச்சடை பகுதியில் மின்கம்பம் மாற்றும்போது கிரேனில் இருந்த மின்கம்பம் விழுந்து மாணவர் விக்னேஸ்வரன் கால் தூண்டானது.

The post மதுரையில் மின்கம்பம் விழுந்து மாணவரின் கால் துண்டான விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Tags : madurai ,Madurai district ,Dinakaran ,
× RELATED நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்