×

சென்னை மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

சென்னை : இன்று முதல் அக்.6 வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடக்கவுள்ள நிலையில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் அக்.6 வரை ட்ரோன், ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியான வான்சாகச நிகழ்ச்சி மெரினாவில் நடக்கிறது.

The post சென்னை மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Marina Beach ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் அதிகரிக்கும் காசநோய்...