×

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் ஒத்திவைப்பு

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் 29ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது. அரசுத் தரப்பில் விசாரணைக்காக கால அவகாசம் கோரியதால் அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

The post மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : mancholai tea ,Madurai ,Madurai High Court ,mancholai ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம் மனித...