×

மணிஷ் காஷ்யப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்

மதுரை: புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோ பதிவிட்டதாக கைதான மணிஷ் காஷ்யப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மணீஷ் காஷ்யப் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

The post மணிஷ் காஷ்யப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் appeared first on Dinakaran.

Tags : Manish Kashyap ,Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!