×

மணிப்பூர் பிரச்சனை பற்றி பிரதமர் மோடி ஒருநாளும் கவலைப்படவில்லை: எம்பி திருச்சி சிவா கண்டனம்

சென்னை: மணிப்பூர் பிரச்சனை பற்றி பிரதமர் மோடி ஒருநாளும் கவலைப்படவில்லை என்று திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். ஆடைகளின்றி 2 பெண்கள் அழைத்துச்செல்லபப்ட்டது பற்றி உரிய விளக்கமளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

The post மணிப்பூர் பிரச்சனை பற்றி பிரதமர் மோடி ஒருநாளும் கவலைப்படவில்லை: எம்பி திருச்சி சிவா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Manipur ,Trichy Siva ,Chennai ,DMK ,Modi ,Dinakaran ,
× RELATED பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுகிறார்:...