- மாநில பொலிஸ்
- துணை இராணுவ அசாம் ரைபிள்ஸ் பிரிகேட்
- மணிப்பூர்
- அசாம் ரெய்பில்ஸ் பிரிகேட்
- துணை ராணுவம் அசாம் சிற்றிலைப் படைப்பிரிவு
மணிப்பூர்: மணிப்பூரில் துணை ராணுவமான அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு மீது மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிளர்சியாளர்களை கைது செய்வதை தடுத்ததாக குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் – போலீசார் இடையே கடும் வாக்குவாதம் நடந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.
The post மணிப்பூரில் துணை ராணுவமான அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு மீது மாநில போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.