×

குரூப்-2 பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தேர்வு நடைபெற்ற நிலையில் டிசம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post குரூப்-2 பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Personnel Examination Commission ,T. N.N. GP S.S. RC Group ,Tamil Nadu Government Personnel ,
× RELATED 2,327 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ...