இந்தியா அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி: ராகுல் காந்தி புகழாரம் Oct 02, 2024 மகாத்மா காந்தி ராகுல் காந்தி தில்லி டெல்லி: அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி சாதாரண மனிதரல்ல; நம் வாழ்க்கை, சிந்தனை முறையை வழிநடத்தும் தேசப்பிதா என்றும் தெரிவித்தார். The post அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி: ராகுல் காந்தி புகழாரம் appeared first on Dinakaran.
காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!
இறுதிகட்டத்தில் 65% வாக்குப்பதிவு; காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தது: வரும் 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை
புல்டோசர் இடிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; மதவழிபாட்டு தல ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம் அச்சிட்டு தருவதை நிறுத்த முடிவு: டிஜிட்டல் வடிவில் வழங்க கேரளா அரசு திட்டம்