×

மதுரையில் 3 குளிர்பான கடைகளுக்கு சீல் வைப்பு!!

மதுரை :மதுரையில் 3 குளிர்பான கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். காலாவதியான குளிர்பானங்களை மொத்தமாக விற்பனை செய்த 3 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மதுரையில் குளிர்பான கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

The post மதுரையில் 3 குளிர்பான கடைகளுக்கு சீல் வைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Food Safety Department ,District Food Safety Department ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி மீன் சந்தைகளில் அதிகாரிகள் சோதனை..!!