![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32496383/thumb.jpg)
மதுரை: கொட்டாம்பட்டி அருகே போலீஸ் சீருடையில் வாகன சோதனை செய்வது போல் நடித்து ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருச்சுனை 4 வழிச்சாலையில் நள்ளிரவில் சேக்தாவூது-யூசப் சுலைகா தம்பதியிடம் ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
The post மதுரையில் போலீஸ் சீருடையில் வாகன சோதனை செய்வது போல் நடித்து ரூ.50 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.