மதுரை அங்கன்வாடி கட்டட அறையின் மேற்கூரை இடிந்து விழுந்து இருவர் காயம்!!

மதுரை: மதுரை மாவட்டம் முத்துபட்டி அங்கன்வாடி கட்டட அறையின் மேற்கூரை இடிந்து விழுந்து இருவர் காயம் அடைந்தனர். உணவு பொருள் வைப்பு அறையின் மேற்கூரை விழுந்ததில் சமையலர் முனியம்மாள், 2 வயது கனிகா ஸ்ரீ காயம் அடைந்தனர். குழந்தைக்கு கையிலும், சமையலர் முளியம்மாளுக்கு தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுரை அங்கன்வாடி கட்டட அறையின் மேற்கூரை இடிந்து விழுந்து இருவர் காயம்!! appeared first on Dinakaran.

Related Stories: