×

மதுரை திருப்பரங்குன்றம் அருகே பாசன கால்வாயில் உடைப்பு

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே பாசன கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதில் வீடுகளை நீர் சூழ்ந்தது. 200-க்கும் மேற்பட்ட வீடுகளை நீர் சூழ்ந்துள்ளதால் வெளி வர முடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

The post மதுரை திருப்பரங்குன்றம் அருகே பாசன கால்வாயில் உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruparangunram, Madurai ,Madurai ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு