×

கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஏப்ரல் 6-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

The post கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MC. G.K. Stalin ,Chennai ,G.K. Stalin ,Akaram ,B.C. G.K. Stalin ,
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...