×

கூடுதலாக 25 தாழ்தள பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்!

சென்னை: ரூ.22.69 கோடி மதிப்பிலான 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகளை, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

The post கூடுதலாக 25 தாழ்தள பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்! appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivasankar ,CHENNAI ,SHIVASANKAR ,CHENNAI MUNICIPAL TRANSPORT CORPORATION WORKSHOP ,Pallavan Road, Chennai ,Dinakaran ,
× RELATED சாம்சங் தொழிலாளர்கள் கைது...