×

மது விற்பனை விதிகள்: மதுவிலக்கு துறை ஆணையர் 2 வாரங்களில் அறிக்கை தர ஆணை

சென்னை: மது விற்பனை உரிம நிபந்தனைகளை கிளப், ஓட்டல்கள் பின்பற்றுகின்றனவா என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பல கிளப்கள், ஹோட்டல்களில் மதுபானங்கள் வழங்கப்படுகின்றன. உறுப்பினர்கள் அல்லாதோருக்கு கிளப்களில் மதுபானங்கள் வழங்கப்படுவதாக வழக்கறிஞர் சுரேஷ்பாபு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

The post மது விற்பனை விதிகள்: மதுவிலக்கு துறை ஆணையர் 2 வாரங்களில் அறிக்கை தர ஆணை appeared first on Dinakaran.

Tags : Prohibition Department ,Chennai ,Prohibition and Preparation Department ,Prohibition Department's Authority ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...