×

குமரியில் கடத்தப்பட்ட 6 மாத குழந்தை கேரளா கொல்லத்தில் மீட்கப்பட்ட நிலையில் பெற்றோரிடம் ஒப்படைப்பு..!!

கன்னியாகுமரி: குமரியில் கடத்தப்பட்ட 6 மாத குழந்தை கேரளா கொல்லத்தில் மீட்கப்பட்ட நிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் கடந்த 23ஆம் தேதி கடத்தப்பட்ட 6 மாத ஆண் குழந்தை கேரளாவின் கொல்லத்தில் மீட்கப்பட்டது. 6 மாத ஆண் குழந்தையை கடத்திய தம்பதியை கொல்லம் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

The post குமரியில் கடத்தப்பட்ட 6 மாத குழந்தை கேரளா கொல்லத்தில் மீட்கப்பட்ட நிலையில் பெற்றோரிடம் ஒப்படைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kollam, Kerala ,Kanyakumari ,Nagercoil ,Dinakaran ,
× RELATED குமரி கடற்கரையில் பாம்பு குவியலா?