கோழிக்கோடு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் டைரியில் கன்னியாகுமரி என எழுதப்பட்டதால் அதிர்ச்சி..!!

திருவனந்தபுரம்: கோழிக்கோடு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் டைரியில் கன்னியாகுமரி என எழுதப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பையில் இருந்த டைரியில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3 பேர் உயிரிழந்தனர். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர்.

The post கோழிக்கோடு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் டைரியில் கன்னியாகுமரி என எழுதப்பட்டதால் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: