×

கொள்ளிடம் அன்பில் பகுதியில் ஆழ்துளை குழாய் கிணறு அமைக்க தடை கோரிய வழக்கில் நிலை அறிக்கை தர உத்தரவு

மதுரை: கொள்ளிடம் அன்பில் பகுதியில் ஆழ்துளை குழாய் கிணறு அமைக்க தடை கோரிய வழக்கில் நிலை அறிக்கை தர மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கில் தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீராதாரங்களை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post கொள்ளிடம் அன்பில் பகுதியில் ஆழ்துளை குழாய் கிணறு அமைக்க தடை கோரிய வழக்கில் நிலை அறிக்கை தர உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kollidam Anbil ,Madurai ,
× RELATED தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி,...