தமிழகம் கோடநாடு வழக்கு விசாரணை அக்.25-க்கு ஒத்திவைப்பு..!! Sep 27, 2024 Kodanadu நீலகிரி மாவட்ட நீதிபதி அப்துல் காதர் மதுரை குடும்ப நல நீதிமன்றம் நீதிபதி லிங்க தின மலர் நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்.25-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி அப்துல்காதர் மதுரைக்கு மாற்றப்பட்டதால் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் முன் விசாரணக்கு வந்தது. The post கோடநாடு வழக்கு விசாரணை அக்.25-க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
அனைவருக்கும் முன்னேற்றத்தை அளிக்கும் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.35: இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நடவடிக்கை
சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல் படிப்பிற்கு அரியர் தேர்வெழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியீடு
மெட்ரோ ரயில் பணிக்கு வடமாநிலங்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி, தமிழகத்துக்கு 4 ரூபாய் கூட வழங்கவில்லை: ஒன்றிய அரசு மீது அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
கூகுள் மேப்களில் எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளை: வடமாநில கும்பல் சிக்கியது எப்படி என சேலம் சரக டிஐஜி விளக்கம்
சொத்து வரி 6% உயர்வு: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.! அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு