கோடநாடு வழக்கு விசாரணை அக்.25-க்கு ஒத்திவைப்பு..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்.25-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி அப்துல்காதர் மதுரைக்கு மாற்றப்பட்டதால் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் முன் விசாரணக்கு வந்தது.

 

The post கோடநாடு வழக்கு விசாரணை அக்.25-க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: