×

வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர் மனைவியிடம் விசாரணை..!!

வேலூர்: அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர் மனைவியிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தி வருகிறார். இராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தியிடம் கடையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் கீர்த்தி தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் குமாரி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

The post வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர் மனைவியிடம் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Vellore Kastamparai Hospital ,Vellore ,State Women's Commission ,President ,Kumari ,Dinakaran ,
× RELATED பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு;...