சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வால்பாறை 8 செ.மீ, சிவலோகம், மேல் கூடலூரில் தலா 6 செ.மீ, பேச்சிப்பாறை, துறையூரில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
The post கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் 9 செ.மீ மழை பதிவு..!! appeared first on Dinakaran.