×

காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13வது நாளாக சாம்சங் ஊழியர்கள் போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13வது நாளாக சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. பணிக்கு திரும்பாவிட்டால் அடையாள அட்டை முடக்கப்படும் என எச்சரித்திருந்த நிலையில் போராட்டம் தொடர்கிறது.

The post காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13வது நாளாக சாம்சங் ஊழியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Samsung ,Kanchipuram ,day ,Dinakaran ,
× RELATED கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற சாம்சங்...