×

கிருஷ்ணகிரியில் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை சேர்ந்த தனியார் நகைக்கடை உரிமையாளரும் அனைத்து வணிகர் சங்க நகர தலைவருமான MB சுரேஷ் காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் கழுத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கிருஷ்ணகிரியில் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,All Merchants Association ,MB Suresh ,Gandhi Nagar ,Dinakaran ,
× RELATED மாவட்ட திமுக வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம்