×

அதிகாலையிலேயே அதிர்ந்த ஜெய்ப்பூர்!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று அதிகாலை அரைமணி நேரத்தில் 3 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது; சேதம் எதுவும் இல்லை.அதிகாலை 4.09 மணி – 4.25 மணி வரை 4.4, 3.1 மற்றும் 3.4 ஆகிய ரிக்டர் அளவுகளில் 3 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளன.

The post அதிகாலையிலேயே அதிர்ந்த ஜெய்ப்பூர்! appeared first on Dinakaran.

Tags : jaipur ,Rajasthan ,
× RELATED ஒருவர் இந்துவா? இல்லையா? என்பதை அறிய...