- சிறையில் அடைக்கப்பட்ட ரஷீத் எம் பி.
- தில்லி
- என்.ஐ.ஏ.
- காஷ்மீர்
- ரஷீத்
- மக்களவைத் தேர்தல்
- பொறியாளர்
- பாரமுல்லா
- மீ.
- தின மலர்
டெல்லி: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற காஷ்மீரைச் சேர்ந்த ரஷித் உறுப்பினராக உறுதி மொழி ஏற்க என்ஐஏ ஒப்புதல் அளித்துள்ளது. பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட என்ஜினியர் ரஷித் வரும் 5-ம் தேதி எம்.பி.யாக உறுதி மொழி ஏற்க என்.ஐ.ஏ. ஒப்புதல் அளித்துள்ளது.
The post சிறையில் உள்ள ரஷித் எம்.பி.யாக பதவி ஏற்க ஒப்புதல் appeared first on Dinakaran.