×

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல்

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தலைமைச் செயலாளரிடம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் அறிக்கையை சமர்ப்பித்தார். கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேராசிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது. பாலியல் புகார் தொடர்பாக நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

The post கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Kalashetra ,CHENNAI ,Kalashetra College ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கி கைதான...