×

மணிப்பூரில் செப். 15 வரை இணையதள சேவை முடக்கம்!!

மணிப்பூர்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் செப்.15-ம் தேதி வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. பதற்றம் காரணமாக மாநில அரசு மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

The post மணிப்பூரில் செப். 15 வரை இணையதள சேவை முடக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இன்டர்நெட் தடை நீக்கம்