×

ஆதரவற்ற முதியோர், கைம்பெண் மாத உதவித்தொகையை ரூ.1,000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்த அரசு முடிவு..!!

சென்னை: ஆதரவற்ற முதியோர், கைம்பெண் மாத உதவித்தொகையை ரூ.1,000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வரும் அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post ஆதரவற்ற முதியோர், கைம்பெண் மாத உதவித்தொகையை ரூ.1,000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்த அரசு முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Govt ,Chennai ,CM. ,G.K. Stalin ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...