×

விழுப்புரம் சிந்தாமணியில் இந்தியன் வங்கி காசாளர் ரூ. 43.83 லட்சத்தை எடுத்துச் சென்றதாக புகார்!

விழுப்புரம்: விழுப்புரம் சிந்தாமணியில் இந்தியன் வங்கி காசாளர் முகேஷ் ரூ. 43.83 லட்சத்தை எடுத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. வங்கியில் பணத்தை எடுத்துச் சென்ற காசாளர் முகேஷ் குறித்து மேலாளர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post விழுப்புரம் சிந்தாமணியில் இந்தியன் வங்கி காசாளர் ரூ. 43.83 லட்சத்தை எடுத்துச் சென்றதாக புகார்! appeared first on Dinakaran.

Tags : Indian Bank ,Villupuram Chintamani ,Villupuram ,Mukesh ,Dinakaran ,
× RELATED பழவேற்காடு பகுதியில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி