×

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 9-வது முறை சாம்பியன்

பெங்களூரு: தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன்ஷிப் போட்டியில் குவைத் அணியை பெனால்டி முறையில் வீழ்த்தி இந்திய அணி 9-வது முறை சாம்பியன் பட்டம் வென்றது.

The post தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 9-வது முறை சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Indian ,South Asian Football Championship Series ,Bengaluru ,India ,Champion's Cup ,Kuwait ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!!