×

அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் :வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.

The post அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் :வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : wave ,India ,Meteorological Research Centre ,Chennai ,Meteorological Research Center ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...