திருச்சி கிராப்பட்டியில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் 3 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நிறைவு பெற்றது. கடந்த 5ம் தேதி இரவு சோதனை தொடங்கிய நிலையில் இன்று அதிகாலை சோதனை நிறைவு பெற்றது.
The post திருச்சியில் 3 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நிறைவு appeared first on Dinakaran.