×

இந்தியாவில் நேற்று 782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 756பேருக்கு தொற்று உறுதி

சென்னை: இந்தியாவில் நேற்று 782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 756பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,85,705லிருந்து 4,49,86,461ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 8பேர் பலியாகியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,824லிருந்து 5,31,832ஆக உயர்ந்துள்ளது.

The post இந்தியாவில் நேற்று 782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 756பேருக்கு தொற்று உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,Chennai ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...