இதை தொடர்ந்து மோனிகோங் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது தான் 21 மாணவிகளை பாக்ரா சீரழித்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு யூபியாவில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்ராவுக்கு தூக்கு தண்டனை விதித்தார். அவருக்கு உடைந்தையாக இருந்த 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
The post விடுதி மாணவிகள் 21 பேர் பலாத்காரம் வார்டனுக்கு தூக்கு தண்டனை appeared first on Dinakaran.