×

5,699 கவுரவ விரிவுரையாளர்கள் 11 மாதங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிமாக தொடர அனுமதி

சென்னை: 5,699 கவுரவ விரிவுரையாளர்கள் 11 மாதங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிமாக தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.25,000 வீதம் தொகுதிப்பூதியம் வழங்க ஏதுவாக ரூ.156.72 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

The post 5,699 கவுரவ விரிவுரையாளர்கள் 11 மாதங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிமாக தொடர அனுமதி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...