×

நெடுஞ்சாலைத்துறை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலைத்துறை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுபத்ரா என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post நெடுஞ்சாலைத்துறை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Ambasamudram ,Nellai district ,ICourt ,Dinakaran ,
× RELATED மது குடிக்க வர்றீயா? மாணவியை அழைத்த பேராசிரியர் கைது: மற்றொருவர் தலைமறைவு