×

அனைவருக்கும் உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வியை அளிக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அனைவருக்கும் உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வியை அளிக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். குரோம்பேட்டையில் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கற்றல் வளாகம் அமைக்க ரூ.25 கோடி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post அனைவருக்கும் உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வியை அளிக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dravida model government ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Dravidian model government ,CM ,
× RELATED திராவிட மாடல் அரசு, இன்னும் பல...