- வானிலையியல்
- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சி
- ராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- அரியலூர்
- மயிலாடுதுறை
- பிறகு நான்
- குமாரி தென்காசி
- நெல்லை
- வளிமண்டலவியல் திணைக்களம்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, குமரி தென்காசி, நெல்லை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
The post நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்! appeared first on Dinakaran.