×

நாளை தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: நாளை தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, சேலம், நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி ஆகிய 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post நாளை தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Meteorological Centre ,Tamil Nadu ,Chennai ,Chennai Weather Centre ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு