×

கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். சிறந்த கைத்தறி நெசவாளர்கள் 6 பேருக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். 6 பேருக்கு பரிசுத் தொகையாக ரூ.20 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வான 3 வடிவமைப்பாளர்களுக்கு ரூ.40,000க்கான காசோலை, சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வான 3 பேருக்கு பரிசுத் தொகை ரூ.2.25 லட்சத்துக்கு காசோலை வழங்கப்பட்டது

The post கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சி ஆணையரின் மாமனார் மறைவு: முதல்வர் இரங்கல்