×

குடியாத்தம் அருகே வீட்டில் தீப்பெட்டிகள் தயாரித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழப்பு..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டில் தீப்பெட்டிகள் தயாரித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்தார். வீட்டில் தீப்பெட்டி குச்சிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பற்றியதில் சுகன்யா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

The post குடியாத்தம் அருகே வீட்டில் தீப்பெட்டிகள் தயாரித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore district ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி 2 பேர்...