×

கூடலூர் நகராட்சியில் ரூ.2.5 கோடியில் கட்டப்பட்ட வார சந்தை வளாகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

கம்பம்: கூடலூர் நகராட்சியில் ரூ.2.5 கோடியில் கட்டப்பட்ட வார சந்தை வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வாரசந்தையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

The post கூடலூர் நகராட்சியில் ரூ.2.5 கோடியில் கட்டப்பட்ட வார சந்தை வளாகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Kudalur Municipality ,Gampam ,M. K. Stalin ,Kudalur ,M.K.Stalin ,Chennai Chief Secretariat ,Dinakaran ,
× RELATED கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்;...