×

ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்: ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்

டெல்லி: இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 20-ம் தேதி ஒரே நாளில் ரூ.68.228 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் வசூலானதை விட ரூ.19,495 கோடி அதிகம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

The post ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்: ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...