×

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் முதியவர்களை குறி வைத்து பணம், நகை மோசடியில் ஈடுபட்ட பிரபல திருடன் கைது..!!

சென்னை: அரசு மருத்துவமனைகளுக்கு வரும் முதியவர்களை குறி வைத்து பணம், நகை மோசடியில் ஈடுபட்ட பிரபல திருடன் கைது செய்யப்பட்டார். பிரபல திருடன் மதுரை சித்திரவேலுவை கைது செய்து போலீஸ் சென்னை அழைத்து வந்தது. பிரபல திருடன் சித்திரவேலு மீது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் 3 வழக்குகள் உள்ளன.

The post அரசு மருத்துவமனைகளுக்கு வரும் முதியவர்களை குறி வைத்து பணம், நகை மோசடியில் ஈடுபட்ட பிரபல திருடன் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட...