×

அரசு ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது

ஈரோடு : அரசு ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக கூறி போலி கடிதம் வழங்கி பண மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.5 பேரிடம் தலா ரூ.2 லட்சம் வரை பணமோசடி செய்த புகாரில் சர்க்கரை வியாபாரி பாலமுருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

The post அரசு ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து