×

அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 41% அதிகரித்துள்ளது: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 41% அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கையை விட இந்தாண்டு எண்ணிக்கை உயந்துள்ளது.

 

The post அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 41% அதிகரித்துள்ளது: போக்குவரத்துத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,Chennai ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக மின்னணு...