ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு

சென்னை: ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். புதிதாக பொறுப்பேற்கும் அமைச்சர்களின் குடும்பத்தினர் தலா 10 பேர் பங்கேற்க அனுமதி அளித்துள்ளனர். அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உட்பட 116 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

The post ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: